engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Tuesday 30 August 2011

முக்குலத்தின் எழுச்சி நாள்

வருகின்ற  11. 09. 2011 அன்று  முக்குலத்து  புலிகள்  அமைப்பின்  தலைவர்  எங்கள்  அண்ணன்  அஞ்சா நெஞ்சன்  ஆறு. சரவன்  அவர்களுக்கு  பிறந்த  நாள்.. { Birthday },.. உறங்கி  கிடந்த  முக்குலத்தை  தட்டி  எழுப்பி  செயல்  பட  வைத்து  காத்து  வரும்  தலைவருக்கு  எங்கள் உயிரையும்  குடுக்க  ரெடி... அவரது  பிறந்த தினத்தை  அமைப்பின்  சார்பில்  " முக்குலத்தின்  எழுச்சி  நாள்  " என்று  கொண்டாட  உள்ளோம்.... ஒற்றுமையை  பத்தி  பெசிக்கொண்டிருப்போர்  நடுவில்  களத்தில்  இறங்கி  வென்று காட்டிய  எங்கள் தலைவரே  நீங்கள்  வாழ்க  பல்லாண்டு.. என்  உடல்  மண்ணுக்கு .. என் உயிர்  எங்கள் தலைவருக்கு... 

நன்றி facebook சொந்தங்கள் 

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips