engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Sunday 28 August 2011

முக்குலத்துப்புலிகள்






முக்குலத்துப்புலிகள்

உறவுகளை காக்க உணர்வு எழுச்சியோடு இருப்போம்.......

உலகின் அனைத்து பகுதியில்
வாழும் நமது உறவுகளான தேவர் சமூகத்தை சேர்ந்த
(கள்ளர்/மறவர்/அகமுடையார்) அனைவரையும் ஒன்றிணைக்கும் உறவு பாலமாக இது செயல்படும்.devarsrini@gmail.com

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips