engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 29 August 2011

முக்குலத்து புலிகள் அமைப்பு இன் தலைவர் அண்ணன் ஆறு சரவணன் அவர்கள் நமக்கு எல்லாம் உயிரினும் மேலான பசும்பொன் அய்யாவின் திருஉருவ சிலையை நமது சட்டமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று நம் முக்குலத்து மக்கள் சார்பாக கோரிக்கை மனு நமது முதல்வர் அவர்களுக்கு அணிப்பியுள்ளர் 

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips