engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Sunday 28 August 2011

முக்குலத்தோர் தமிழ்நாடு

வீரம் எங்கள் குல தொழிலடா !

போரென்றால் முன் நிற்கும் இனமடா !

பார்த்தாலே வீரம் பிறக்குமடா !

பார்வையில் பல அர்த்தம் இருக்குமடா !

பதுங்கி பின் பாயுமடா !

அண்டியோற்கு உயிரை கொடுக்குமடா !

எதிர்த்தோரின் உயிரை எடுக்குமடா !

குணத்தில் புலிகள் நிகரடா !

கூடி நின்றால் புரட்சி வெடிக்குமடா !

குள்ளநரி கூட்டத்தை ஒழிக்குமடா !

நாம் ஒன்று சேர்ந்தால் பூகம்பம்தானடா !

நம் இனத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதடா !

COURTESY- MANI

"கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே கையில்
வாளோடும் வேலோடும் தோன்றிய மூத்த குடி எம் தேவர் குடி..."
உலகில் எத்தனையோ இன குழுக்கள் உண்டு அத்தகையவற்றுள் மரபு வழி வீர குழுக்களில் எம் தேவர் குடி தலையானது....
போர் தாம் எங்கள் குல தொழில்...
"தோன்றின் புகழோடு தோன்றுக" என்றார் வள்ளுவர் எம் தேவர் வீரர்களாகவே தோன்றியவர்கள்...
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று.......

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips