engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Saturday 17 September 2011

வாழ்க தேவர் புகழ் ......வளர்க தேவரினம்..........

கள்ளர்: அரண்மனை சுற்றி உள்ள கோட்டை தாண்டி.... அதாவது.... ஒரு களம் விட்டு இன்னொரு களம் சென்று மற்ற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய எல்லா வேளைகளையும் ஒரு  களம்  விட்டு இன்னொரு  களம் சென்று செய்வதலயே 'கள்ளர் "என அழைக்கபட்டனர்...........
மறவர்: கள்ளர்கலை தொடர்ந்து.. போர்தொடுத்து வருபவர்களை எதிர் கொள்பவர்கள் மறவர்கள் ..... 
அகமுடையார்: அகம் என்றல் உள்ளே .... அரண்மனைக்கு  உள்ள இருப்பவர்கள் என்பது போரால்.... மறவரை தொடர்ந்து.... எதிரின்  படைஎடுப்பை   தடுபவர்கள்..... ஒரு  நாட்டின்  வெற்றியோ  தோல்வியோ....முக்குலத்தின் கையில் இன்  தான் இருந்திருகிறது....வாழ்க முக்குலம்....




 
வாழ்க தேவர் புகழ்.......
வளர்க தேவரினம்......
 

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips