engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Sunday 18 September 2011

தெய்வத்திருமகனே





தென்னாட்டு சிங்கமே,கல்லறைக்குள் தூங்குகிற எங்கள் காவியமே,வாழ்நாளெல்லாம் பிரமச்சரியத்தை கடைபிடித்த தெய்வீக திருமகனே ,மகுடங்களை பற்றி கவலைப்படாமல் மக்களை பற்றி கவலைப்பட்ட மாசற்ற தலைவனே,பதவி சுகங்களை தேடாமல் தேடி வந்த பதவிகளை நாடாமல் வாழ்ந்த தலைவனே,இந்த நாட்டில் வள்ளலார் சொன்ன ஞான நெறிகளான பசித்திரு,விழித்திரு,தனித்திரு என்பதை கடைசிவரை கடைபிடித்த ஒப்பற்ற தெய்வத்திருமகனே,பசும்பொன் தங்கமே

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips