engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Tuesday 20 September 2011

மருது


தெருவே கைகட்டும் பெரிய மருது வந்தால், மக்கள் வழி விடுவர் சின்ன மருது நடந்தால், அரங்கம் அதிரும் அகமுடையார் பேசினால்,
எமனும் பின் வாங்குவான் என் மருது குலம் என்றால்.
வாழ்க மருது குலம்!!!
வளர்க மருது வம்சம்!!!
மருது புகழ் ஓங்குக!!!
வாழ்க மருது குலம்!!!
வளர்க மருது வம்சம்!!!
மருது புகழ் ஓங்குக!!!

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips