engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Saturday 17 September 2011

வீரமிகு புலித்தேவன்


காற்றுக்கு வளைந்து கொடுக்கும் நாணல் அல்ல நாங்கள்...

புயலுக்கும் பதில் சொல்லும் வீரமிகு புலித்தேவனின் வம்சங்கள்...

அக்டோபர் 30 முக்குலத்தோர் திருவிழா அலைகடலென திரண்டு வாரீர் பசும்பொன் நோக்கி...

இவண் , தேவரின் தீவிர பக்தர்கள் . . .

இவண் முக்குலத்து புலிகள் . . .

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips