engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 7 November 2011

ஆறு சரவணதேவர்


ராஜராஜ சோழ தேவர் சதய விழா இனிதே நிறைஉற்றது. முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணன் ஆறு சரவணதேவர் தலைமையில் ராஜராஜ சோழ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது முன்னதாக முக்குலத்து புலிகள் படைசூழ மாபெரும் எழச்சி பேரணி உடன் இனிதே நிறைவுபெற்றது.இந்த சதய விழாவை இனிதே நடத்திமுடிக்க உறுதுணையாக அனைத்து நல்உள்ளங்களுக்கும் முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips