engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Thursday 3 November 2011

மாமன்னர் ராஜா ராஜா சோழ தேவரின் 1026 -வது பிறந்த நாள் விழா



மாமன்னர் ராஜா ராஜா சோழ தேவரின் 1026 -வது பிறந்த நாள் விழா

முக்குலத்தின் காவலர் ஆறு.சரவணத்தேவர் அழைக்கிறார்...
பார் போற்றும் தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்தவரும், சேர ,சோழ ,பாண்டிய ,மூவேந்தர்களில் முதன்மையானவரும்,  நமது முன்னோருமாகிய பேரரசர் ராஜராஜ சோழ தேவர்[அருண்மொழி தேவர்] அவர்களின் 1026 -ம் ஆண்டு சதய விழா எதிர்வரும் 5-11-2011 அன்று காலை 11.30 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலில் வெகு விமரிசையாக நமது அமைப்பின் சார்பில் கொண்டாடபடுகிறது.முன்னதாக தஞ்சை பனகல் பார்க்கில் இருந்து புறப்பட உள்ள மாபெரும் எழுச்சி பேரணிக்கும் பொன்னின் செல்வன் என்று வரலாறு படைத்த பெரிய தேவரை வணங்கவும் முக்குலமே திரண்டு வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
                         முக்குலமே புறப்படு! தஞ்சை சோழமண்டலம் அதிர படை எடு !!

இவண்:
         தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு...                         பேரணி புறப்படும் இடம் :
                                              பனகல்  பார்க் ,தஞ்சை 
                                             நேரம்:காலை -11:00மணி 

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips