engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Saturday 5 April 2014

மூவேந்தர் முன்னேற்ற கழகம்





முக்குலத்தின் முதல் சங்கமான (கள்ளர்,மறவர்,அகமுடையதேவர்) முக்குலத்தோர் சங்கம், விரமருது பிரேம்குமார் வாண்டையரால் நடத்தி செயல்பட்ட சங்கம் தான் முக்குலத்தோர் சங்கம் பின் மூமுகழகம் என துவங்கியது,பிரேம்குமார் வாண்டையார் மறைவுக்கு பின் வழி நடத்த வந்த தலைவர் வீரமருது ஸ்ரீதர் வாண்டையார்,முக்குலத்து மக்களின் உரிமைக்காக ஒற்றுமைக்காக போராடி வருகிறார்,மன்னர் பரம்பரை பிறந்த இந்த சமுதாயம் ,நாடு ஆண்ட பரம்பரை இந்த பரம்பரை! ஆனால் இன்று மிகவம் பாதிக்கபட்ட சமுதாயம் மாறி வருகிறது. மூணு அரை கோடி மக்கள் தொகை கொண்ட நாம் சாதிக்க முடியவில்லை ?


காரணம் நம் இடைய ஒற்றுமை இல்லை !நாம் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் ,இதை தீயில் தூக்கி போட போராடியவர் பிரேம்குமார் வாண்டையார்.முக்குலத்து மக்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவிகளை செய்து வரும் ஸ்ரீதர் வாண்டையார்.முக்குலத்தின் தலைவர்களின் நிகழ்ச்சிகளை விழாக்கள் நடத்தி வருகிறார் பாதிக்கபட்ட மக்களின் உரிமைக்காக போராடி வருகிறார் ,விட்டு கொடுப்போம்!வாழ வைப்போம் ! மூவேந்தர் முன்னேற்ற கழகதில் சேர்ந்து போராடுங்கள்


















No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips