ஆலங்குடியே அதிரும் படி பிரமாண்டமாக நடைபெற்ற அன்பு அண்ணன் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் வீரா சேதுராயர் அவர்களின் இல்ல திருமண விழாவில் வீரதிருமகன் சின்னமருது ஸ்ரீதர் வாண்டையார் அவர்களை வரவேற்று வைக்கப்பட்ட வரவேற்பு பதாகைகள்
engalin uyir
Wednesday 10 September 2014
Sunday 6 April 2014
Saturday 5 April 2014
மூவேந்தர் முன்னேற்ற கழகம்
முக்குலத்தின் முதல் சங்கமான (கள்ளர்,மறவர்,அகமுடையதேவர்) முக்குலத்தோர் சங்கம், விரமருது பிரேம்குமார் வாண்டையரால் நடத்தி செயல்பட்ட சங்கம் தான் முக்குலத்தோர் சங்கம் பின் மூமுகழகம் என துவங்கியது,பிரேம்குமார் வாண்டையார் மறைவுக்கு பின் வழி நடத்த வந்த தலைவர் வீரமருது ஸ்ரீதர் வாண்டையார்,முக்குலத்து மக்களின் உரிமைக்காக ஒற்றுமைக்காக போராடி வருகிறார்,மன்னர் பரம்பரை பிறந்த இந்த சமுதாயம் ,நாடு ஆண்ட பரம்பரை இந்த பரம்பரை! ஆனால் இன்று மிகவம் பாதிக்கபட்ட சமுதாயம் மாறி வருகிறது. மூணு அரை கோடி மக்கள் தொகை கொண்ட நாம் சாதிக்க முடியவில்லை ?
Subscribe to:
Posts (Atom)