engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 25 March 2013

மாணவர்களின் தீப்பொறி..



1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை  மாணவர்களை இயக்கம் சக்தியாய் திகழ்ந்தவர் புலவர் இலக்குவணார் அவரை பார்த்து அன்றைய ஆளும் வர்க்கம்  மாணவர்களின் போராட்டம் தீவிரம்  அடைகிறது. நீங்கள் சொன்னால் தான் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்துவார்கள் என்று கேட்டபோது இலக்குவணார் சொன்னார்

நான் நிறுத்த சொன்னால் நான் ஆசிரியன் அல்ல..

நான் நிறுத்த சொல்லி நிறுத்தினால் அவர்கள் மாணவர்கள் அல்ல..
சிலேடையாக சொன்னாராம்...


அன்று மாணவர்களை இயக்கும் சக்தி இலக்குவணார்
இன்று மாணவர்களே இயக்கும் இயங்கும் சக்தி..

அன்று இலக்குவணார் விதைத்த விதை...!
இன்று வனம்மாக மாணவர்களின் எழுச்சி...!









No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips