engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Saturday 25 February 2012

ஆறு சரவண தேவர்


தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் அஞ்சாநெஞ்சன் ஆறு சரவண தேவர் வழயில் நாமும் செல்வோம்(முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இது. இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே. பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்று இணைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம்.இனி என்ன சாதிக்க போகிறோம். ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம். நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துக்கள், நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..... நம் மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள். கண்டிப்பாக மற்றவர்களை காயப்படுத்தும் கருத்து,, கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவினை ஏற்படுத்தும் எந்த கருத்துக்களுக்கும் இங்கு அனுமது கிடையாது. வன்கொடுமை சட்டத்தை நீக்க இருமுறை நம் அமைப்பின் சார்பில் போராட்டமும் நடத்தியுள்ளோம். இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் எம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம். நாங்களோ எங்கள் தலைவரோ பணக்காரர்கள் அல்ல. அனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம். அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம். நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல் படுகிறது. நீங்கள் எங்கள் அமைப்பில் இல்லையென்றாலும், எங்களுக்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம். நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம். நன்றி சொந்தங்களே... இதன் தலைவர் அஞ்சா நெஞ்சன் ஆறு சரவணன் அவர்கள். தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்கு உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர். வாழ்க தேவர் அய்யாவின் புகழ். வளர்க முக்குலத்தின் ஒற்றுமை... )






தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் அஞ்சாநெஞ்சன் ஆறு சரவண தேவர் வழயில் நாமும் செல்வோம்(முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இது. இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே. பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்று இணைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம்.இனி என்ன சாதிக்க போகிறோம். ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம். நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துக்கள், நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..... நம் மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள். கண்டிப்பாக மற்றவர்களை காயப்படுத்தும் கருத்து,, கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவினை ஏற்படுத்தும் எந்த கருத்துக்களுக்கும் இங்கு அனுமது கிடையாது. வன்கொடுமை சட்டத்தை நீக்க இருமுறை நம் அமைப்பின் சார்பில் போராட்டமும் நடத்தியுள்ளோம். இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் எம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம். நாங்களோ எங்கள் தலைவரோ பணக்காரர்கள் அல்ல. அனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம். அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம். நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல் படுகிறது. நீங்கள் எங்கள் அமைப்பில் இல்லையென்றாலும், எங்களுக்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம். நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம். நன்றி சொந்தங்களே... இதன் தலைவர் அஞ்சா நெஞ்சன் ஆறு சரவணன் அவர்கள். தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்கு உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர். வாழ்க தேவர் அய்யாவின் புகழ். வளர்க முக்குலத்தின் ஒற்றுமை... )

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips