engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Sunday 26 February 2012

ஆறு சரவணதேவர்....


தேவருக்காக நீங்க உங்க தலைமையின் கிழே நாங்க....
இந்த உலகை வெல்வோம் வாங்க.... தலைவா எங்கள் தலைவா...
நம் மக்களுக்காக உழைக்கும் தலைவன் என்றும் நிலைப்பான்...
தன் துயரம் தாங்கி கொண்டு இன்பம் கொடுப்பான்....
நீ அய்யா கண்ட ஏடு....
இது பசும்பொன் கொள்கை வீடு.....

பள்ளி மற்றும் அமைப்புகளுக்கு அலுவலக முத்திரை (OFFICIAL SEAL ) எளிதாக உருவாக்க ..



 .


  • நண்பர்களே நேற்று ஒரு  அருமையான இணையதளம் என் கண்ணில் பட்டது .அது என்ன வென்றால் பள்ளிகள் ,பல்கலைக்கழகங்கள் ,அரசு அமைப்புகள் , நிதி நிறுவனங்கள் , வங்கிகள் , தொழிற்சாலைகள் , தொண்டு நிறுவனங்கள் ,ஆகிய வற்றுக்கு லோகோ வடிவைமைக்கும் ஒரு தளம் லோகோ அல்லது official seal என்றே சொல்லலாம் . பல வடிவமைப்புகளில் இந்த லோகோவை தயாரிக்கலாம்,


  • மற்ற தளங்களை விட இந்த தளத்தில் பதிவு செய்யாமல் எளிதாக official seal உருவாக்கலாம் .

  • இணையதள சுட்டி

  • Image and video hosting by TinyPic

  • 1.சென்றவுடன் முதல் பக்கத்தில் தேவையான வடிவத்தை தேர்ந்தெடுக்கவும் .
  • (அந்த படத்தின் மேல் கிளிக் செய்வது தான் பின்னர் கீழே உள்ள படத்தை போன்று ஒரு பக்கம் வரும் . )

  • 2. 

  •  
  • TOP என்பதில் முத்திரையின் மேலே உள்ள உங்கள் நிறுவனத்தின் பெயர்

  • BOTTOM - என்பதில் கீழே உள்ளவை நிரப்பி கொள்ளுங்கள்

  • 3.அதன் வண்ணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்  .

  • 4. இது முக்கியமான பிரிவு . இதில் நீங்கள் வைக்க போகும் படத்தை தேர்ந்தெடுங்கள் . படத்தை கிளிக் செய்தவுடனே ஒரு விண்டோ ஒன்று திறக்கும் அதில் பல பிரிவுகளில் படங்கள் இருக்கும் . அதில் தேவையானதை தேர்ந்தெடுத்து கொள்ள்ளலாம் . அல்லது படம் வேண்டாம் என்றால் nothing (blank ) என்று கொடுத்து விடலாம்

  • 5.படத்தின் அளவு ,நிறம் ஆகியவற்றை முடித்து GO என்ற பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் முத்திரை தயாராகி விடும் .

  • நான் உருவாக்கினது மேலே இருக்கிறது .

  •  பயனுள்ள பதிவு என்றால் பகிர்ந்து கொள்க ...

  • நன்றி ...




Saturday 25 February 2012

ஆறு சரவண தேவர்


தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் அஞ்சாநெஞ்சன் ஆறு சரவண தேவர் வழயில் நாமும் செல்வோம்(முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இது. இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே. பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்று இணைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம்.இனி என்ன சாதிக்க போகிறோம். ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம். நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துக்கள், நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..... நம் மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள். கண்டிப்பாக மற்றவர்களை காயப்படுத்தும் கருத்து,, கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவினை ஏற்படுத்தும் எந்த கருத்துக்களுக்கும் இங்கு அனுமது கிடையாது. வன்கொடுமை சட்டத்தை நீக்க இருமுறை நம் அமைப்பின் சார்பில் போராட்டமும் நடத்தியுள்ளோம். இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் எம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம். நாங்களோ எங்கள் தலைவரோ பணக்காரர்கள் அல்ல. அனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம். அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம். நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல் படுகிறது. நீங்கள் எங்கள் அமைப்பில் இல்லையென்றாலும், எங்களுக்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம். நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம். நன்றி சொந்தங்களே... இதன் தலைவர் அஞ்சா நெஞ்சன் ஆறு சரவணன் அவர்கள். தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்கு உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர். வாழ்க தேவர் அய்யாவின் புகழ். வளர்க முக்குலத்தின் ஒற்றுமை... )






தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் அஞ்சாநெஞ்சன் ஆறு சரவண தேவர் வழயில் நாமும் செல்வோம்(முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இது. இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே. பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்று இணைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம்.இனி என்ன சாதிக்க போகிறோம். ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம். நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துக்கள், நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..... நம் மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள். கண்டிப்பாக மற்றவர்களை காயப்படுத்தும் கருத்து,, கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவினை ஏற்படுத்தும் எந்த கருத்துக்களுக்கும் இங்கு அனுமது கிடையாது. வன்கொடுமை சட்டத்தை நீக்க இருமுறை நம் அமைப்பின் சார்பில் போராட்டமும் நடத்தியுள்ளோம். இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் எம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம். நாங்களோ எங்கள் தலைவரோ பணக்காரர்கள் அல்ல. அனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம். அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம். நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல் படுகிறது. நீங்கள் எங்கள் அமைப்பில் இல்லையென்றாலும், எங்களுக்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம். நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம். நன்றி சொந்தங்களே... இதன் தலைவர் அஞ்சா நெஞ்சன் ஆறு சரவணன் அவர்கள். தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்கு உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர். வாழ்க தேவர் அய்யாவின் புகழ். வளர்க முக்குலத்தின் ஒற்றுமை... )

Friday 17 February 2012

தேவரினம் வாழ்க

  • வணக்கம் சொந்தங்களே ...நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இது. 
  • இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. 
  • அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை 
  • ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... 
  • தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு 
  • என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். 
  • ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, 
  • நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , 
  • நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு 
  • பதிவு செய்யுங்கள்..... 
  • நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி 
  • செய்யுங்கள்... கண்டிப்பாக சொந்தங்களை காயப்படுத்தும் கருத்துகள் அழிக்கப்படும் ........ பிரிவினை ஏற்ப்படுத்த நினைப்போர் கண்டிப்பாக அமைப்பில் இருந்து நீக்கப்படுவர்கள்....... Admins எடுக்கும் முடிவே இறுதியானது .... கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவினை ஏற்படுத்தும் 
  • எந்த கருத்துக்களுக்கும் இங்கு அனுமதி கிடையாது... 
  • வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் 
  • சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்....
  • இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் 
  • உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... 
  • நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... 
  • ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக 
  • போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும்
  • தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு 
  • மாவட்டங்களில் செயல் படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குளம் .. வளர்க நம் ஒற்றுமை ... நன்றி சொந்தங்களே

Friday 10 February 2012

சங்கரன்கோவில்


  • சங்கரன்கோவில்:""அ.தி.மு.க.,வை விட்டு எத்தனை பேர் விலகி சென்றாலும் முக்குலத்தோர் சமுதாயம் ஜெயலலிதா பின்னால் நிற்கும்'' என்று சங்கரன்கோவிலில் நேற்று அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார்.சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளத்தில் நேற்று மாலை அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் சங்கரன்கோவில் பயணியர் விடுதிக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை. இந்த தொகுதியில் தொடர்ந்து பல முறை அ.தி.மு.க.,வெற்றி பெற்று இருக்கிறது. ஜாதி கலவரம் அதிகமாக இருந்த காலங்களில் கூட சங்கரன்கோவிலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு இரண்டு சமுதாயத்திற்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும், வாக்குறுதி கொடுக்காத திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறார்கள். தற்போது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு வகையில் எடுத்த கருத்து கணிப்பின்படி மற்ற கட்சிகள் மிகப்பெரிய அளவில் தோல்வி அடையும் என்று தெரிய வருகிறது. டெப்பாசிட் தொகையை தக்க வைத்துக் கொள்வதற்காக மற்ற கட்சிகள் வேலை செய்ய வேண்டும். 

  • இந்த முறை தில்லு, முல்லு இல்லாத தேர்தலை மக்கள் பார்க்க இருக்கிறார்கள்.
  • தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக தான் பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வியாதிக்கு கசப்பு மருந்து கட்டண உயர்வு தான்.
  • அ.தி.மு.க.,வை விட்டு எத்தனை பேர் விலகி சென்றாலும் ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயமும் ஜெயலலிதா பின்னால் தான் அணி வகுத்து இருக்கிறது. நாங்களே வெளியே சென்று விட்டு தான் வந்து இருக்கிறோம். தி.மு.க.,வினர் அடித்த கொள்ளை மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க.,வை விட்டு சிலர் சென்றதால் ஜெயலலிதாவிற்கு நல்ல காலம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் கூடும். கடந்த தேர்தலில் அமைச்சர் கருப்பசாமி வாங்கிய ஓட்டுகளை விட அ.தி.மு.க., வேட்பாளர் முத்துசெல்வி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார். நாங்கள் அ.தி.மு.க.,வுடன் இணைந்து பிரசாரம் செய்வோம். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எங்கள் தேர்தல் பணிக்குழு தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டது. இவ்வாறு டாக்டர் சேதுராமன் தெரிவித்தார்.
  • பேட்டியின் போது, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொது செயலாளர் இசக்கிமுத்து, மாநில அமைப்பு செயலாளர் வேலாயுதசாமி, தலைமை நிலைய செயலாளர் குருசாமி, மாநில துணை தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Friday 3 February 2012

ஆறு சரவணதேவர்

தேவருக்காக நீங்க உங்க தலைமையின் கிழே நாங்க....
இந்த உலகை வெல்வோம் வாங்க.... தலைவா எங்கள் தலைவா...
நம் மக்களுக்காக உழைக்கும் தலைவன் என்றும் நிலைப்பான்...
தன் துயரம் தாங்கி கொண்டு இன்பம் கொடுப்பான்....
நீ அய்யா கண்ட ஏடு....
இது பசும்பொன் கொள்கை வீடு.....

................................................................ஆறு சரவணதேவர்


Animated Social Gadget - Blogger And Wordpress Tips